பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் தோறும் ₹ 1000 வெளியானது புதிய அறிவிப்பு.

புதிதாக 2.30 லட்சம் பெண்களை சேர்க்க திட்டம்


மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், புதிதாக 2.30 லட்சம் பெண்களை இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இந்தத் திட்டத்தில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ₹1000 வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய பயனாளர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள், ஜூன் மாதம் முதல் விநியோகிக்கப்படும் எனக் கூறியுள்ள திட்ட அதிகாரிகள், புதிதாக 2.30 லட்சம் பெண்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.