மாதச் சம்பளம் 12000 வழங்கப்பட வேண்டும் வழுக்கும் கோரிக்கை.

மாத சம்பளத்துடன் ஊதிய உயர்வையும் வழங்குக


ஊதிய உயர்வை மாத சம்பளத்துடன் சேர்த்து வரவு வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஜனவரி முதல், மாத ஊதியம் ₹10,000 உடன், ₹2,500 உயர்த்தி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், 2 தொகையும் தனித்தனியாக வரவு வைக்கப்படுவதாக குற்றம்சாட்டிய பகுதி நேர ஆசிரியர்கள், அதுவும் காலதாமதமாகவே கிடைப்பதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.