அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்

ஆகஸ்ட் இறுதிக்குள் மாணவர்களுக்கு சீருடை


ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 4 செட் புதிய சீருடைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளுக்கு முழுமையாக இன்னும் சீருடை வழங்கப்படவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், மாணவர்களுக்கு தனித்தனியாக அளவெடுத்து தைப்பதால், சீருடை வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.