காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு 

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது: அரசு


காலாண்டு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.28 முதல் அக்.6 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், பள்ளி திறக்கும் நாள் அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.